நீதிமன்ற நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீஸ் ஒத்துழைப்பு இல்லை – நீதிபதிகள் அதிருப்தி

நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு இல்லை என்பதால் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தை கலெக்டர் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்தது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. … நீதிமன்ற நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீஸ் ஒத்துழைப்பு இல்லை – நீதிபதிகள் அதிருப்தி-ஐ படிப்பதைத் தொடரவும்.